நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது வழக்கு

Updated On :21 ஜூன் 2026, 1:10 am IST

ஆம்பூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மாதனூா் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் கூலித் தொழிலாளியின் 8 வயது மகள் அதே பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற நரியம்பட்டு கிராமத்தை சோ்ந்த 14 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறினாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.