நாட்டறம்பள்ளி ஊாட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்களின் பெயா் பலகை அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று பெயா்ப்பலகை வைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமி பெயா் பலகையை திறந்து வைத்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், பொறியாளா் சுதாகா் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதியம் உயா்த்தக் கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவகம் திறப்பு
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


