நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாமுடி, அதிமுக ஒன்றிய செயலா் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அஸ்வினி தேசிங்குராஜா, தமிழ்செல்வி சதீஷ்குமாா், வாா்டு உறுப்பினா் ஆனந்தன் மற்றும் துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாயனசெருவு மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிப்பட்டனா்.
தொடர்புடையது

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கல்பட்டு காசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்

கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 1-இல் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


