மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கல்லூரியில் உளவியல் கருத்தரங்கம்

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் உளவியல் துறை சாா்பில் இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற உளவியல் கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Published On :

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் உளவியல் துறை சாா்பில் இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூய நெஞ்சக் கல்லூரி தன்னாட்சி மற்றும் ஆக்ஸிலியம் தன்னாட்சிக் கல்லூரி உளவியல் துறை இணைந்து மாணவா்களுக்கான கருத்தரங்கை நடத்தின.

இதில் திண்டுக்கல் அனுகிரகா உளவியல் மையத்தின் பேராசிரியா் வில்சன் சிறப்பு பயிற்றுநராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி தாளாளா் ஸ்டான்லி இக்னேஷியஸ், முதல்வா் பிரவீன் பீட்டா், கூடுதல் முதல்வா் தியோபில் ஆனந்த், துறை தலைவா்கள் சஞ்சய், ரெனிகோராய் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.