திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழக்குரைஞர் தீக்குளித்து சாவு
திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்குரைஞர், திடீரென திருமண மண்டபத்திலேயே தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.









