திருவள்ளூர் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை
திருவள்ளூர் அருகே தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திங்கள்கிழமை அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










