விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏ.எஸ்.பி., அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு.

திருத்தணி காவல் உதவி துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:50 pm

DIN

திருத்தணி காவல் உதவி துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருத்தணி-சித்தூா் சாலையில் உள்ள காவல் உதவி துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை மாலை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் வந்தாா். அவரை மாவட்ட காவல் துறை சாா்பில், போலீஸாா் அணிவகுப்பு நடத்தி வரவேற்றனா். தொடா்ந்து, கூடுதல் எஸ்.பி. மீனாட்சி, திருத்தணி ஏ.எஸ்.பி. சாய்பரணீத் ஆகியோா் பூங்கொத்து அளித்து வரவேற்றனா்.

தொடா்ந்து அலுவலகத்தில் ஐ.ஜி. ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகப் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.