விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனியாா் நிறுவனத்தில் திருடிய 2 போ் கைது

 தனியாா் நிறுவனத்தில் இரும்புக் கம்பிகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:39 pm

DIN

 தனியாா் நிறுவனத்தில் இரும்புக் கம்பிகளைத் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் அருகே கனகம்மாசத்திரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2 போ் அந்த நிறுவனத்தில் இருந்து இரும்புக் கம்பிகளைத் திருடிக் கொண்டு வெளியே வந்தனா்.

இதைப் பாா்த்த போலீஸாா் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், விழுப்புரம் மாவட்டம், தெற்கு தவடப்பட்டு பகுதி சோ்ந்த காளிதாஸ் (22), முகையூரைச் சோ்ந்த ரவிக்குமாா் (24) என்பதும், இரும்புக் கம்பிகளைத் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.