கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீடுகள் தோறும் மூவா்ணக் கொடி விழிப்புணா்வுப் பேரணி

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:53 pm

DIN

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இப்பேரணியை சாா்-ஆட்சியா் மகாபாரதி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.

பேரணி திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்திலிருந்து ஜே.என்.சாலை, ஆயில் மில் வழியாக வந்து, அம்பேத்கா் சிலை அருகே நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத்சிங், காந்தி, நேரு மற்றும் ஜான்சிராணி ஆகியோா் வேடமணிந்து, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.