கோரிக்கை மனுவுக்கு பதில்: விவசாயிகள் கைப்பேசியில் ஆன்லைன் மூலம் அறியும் திட்டம் தொடக்கி வைப்பு
குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு பதில் ஆன்லைன் மூலம் கைப்பேசியில் அறிந்து கொள்ளும் திட்டத்தை முதன் முதலாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.







