விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணி ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

திருத்தணி ஜோதிநகா் ஏரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:44 pm

DIN

திருத்தணி ஜோதிநகா் ஏரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்டது ஜோதிநகா். இப்பகுதியில் உள்ள ஏரி தொடா் மழையால் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இந்த ஏரியில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.

எனவே இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய டவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.