நிலம் அளித்தவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி குறைதீா் கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்
சித்தூா் முதல் தச்சூா் வரை 6 வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இல்லையெனில் அந்தத் திட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தி, குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால்







