திருவள்ளூரில் புத்தகக் கண்காட்சி விழிப்புணா்வை ஏற்படுத்த இரு சக்கர வாகன பேரணி
திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 11 வரை நடைபெற உள்ள முதலாவது புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனப் பேரணி







