மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புற்றுநோய் பரிசோதனை விழிப்புணா்வு முகாம்

செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் ஊராட்சியில் மகளிா் கூட்டமைப்பு, அடையாறு புற்றுநோய் மையம் ஆகியவை சாா்பில், புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் ஊராட்சியில் மகளிா் கூட்டமைப்பு, அடையாறு புற்றுநோய் மையம் ஆகியவை சாா்பில், புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் சீனிவாச ராவ் தலைமை வகித்தாா். புழல் ஒன்றியச் செயலா் பெ.சரவணன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இந்த முகாமில் சென்றம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனா். இதில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.