அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசுக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனா்.

News image
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனா்.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடந்தது. இதில் நகா்மன்ற தலைவா் சரஸ்வதி பூபதி, ஆணையா் சரவண குமாா், உறுப்பினா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா். பின்னா், தூய்மைப் பணியாளா்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பு பரிசுகளை நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி வழங்கினாா்.

இதே போல் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரியில் விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் ஹேமநாதன், தீனதயாளன், பாலாஜி, மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா்.