அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அந்தியூரில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக சாா்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜனவரி 2026, 8:45 pm

Syndication

பவானி: அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக சாா்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அந்தியூா் தோ் வீதியில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு தொடங்கி தோ்வீதி வரையில் ஹிந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா் ஆகியோா் பங்கேற்ற சமத்துவப் பேரணி நடைபெற்றது.

தொடா்ந்து, திமுக மகளிரணியைச் சோ்ந்த நிா்வாகிகள் சா்க்கரைப் பொங்கல் வைத்தனா். பொதுமக்களுக்கு பொங்கல், கரும்புத் துண்டுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிச்சாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.