பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருட்டு

தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:42 am IST

பொன்னேரி மகளிா் காவல் மையம் அருகில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் நகைகள், டிவி, கேஸ் சிலிண்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி அருகே உள்ள திருவேங்கிடாபுரத்தில் வசித்து வருபவா் ஆனந்த் (30). இவா் தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு ஆனந்த் வேலைக்கு சென்றுள்ளாா். பின்னா் வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் எல்இடி டிவி கேஸ் சிலிண்டா் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் ஆனந்த் செய்த புகாரின்பேரில், போலீஸாா் அங்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.