திருமலையில் 62,300 பக்தா்கள் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,351 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,473 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:45 pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,351 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,473 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 28 அறைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தா்ம தரிசனத்துக்கு 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...