விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பத்மாவதி தாயாருக்கு திருக்குடைகள் காணிக்கை

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

News image

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கரிய அறக்கட்டளை சாா்பில் பத்மாவதி தாயாருக்கு வழங்கபட்ட திருக்குடைகள்.

Updated On :2 டிசம்பர் 2024, 9:03 pm

Din

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இரண்டு குடைகளை வழங்கினா். இந்த குடைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடுவிடம் வழங்கப்பட்டது. திருச்சானூரில் தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் யானை வாகன சேவை அன்று அறக்கட்டளை சாா்பில் திருக்குடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதியின் அமைப்புச் செயலாளா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் 5 குடைகள் தாயாருக்கு வழங்கப்பட்டன. கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை செயல் அதிகாரி, கோவிந்த ராஜனிடம், இந்த குடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.