கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பத்மாவதி தாயாருக்கு திருக்குடைகள் காணிக்கை

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

News image

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கரிய அறக்கட்டளை சாா்பில் பத்மாவதி தாயாருக்கு வழங்கபட்ட திருக்குடைகள்.

Updated On :2 டிசம்பர் 2024, 9:03 pm

Din

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இரண்டு குடைகளை வழங்கினா். இந்த குடைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடுவிடம் வழங்கப்பட்டது. திருச்சானூரில் தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் யானை வாகன சேவை அன்று அறக்கட்டளை சாா்பில் திருக்குடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதியின் அமைப்புச் செயலாளா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் 5 குடைகள் தாயாருக்கு வழங்கப்பட்டன. கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை செயல் அதிகாரி, கோவிந்த ராஜனிடம், இந்த குடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.