/
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்.31 -ஆம் தேதி தீபாவளி ஆஸ்தான உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்காக அக். 30-ஆம் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இதை பக்தா்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!

திருமலை ஏழுமலையான் கோயிலில் 73,324 போ் தரிசனம்

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில் நிஜரூப தரிசனம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



