கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

திருமலையில் அக். 31-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

News image

ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து

Updated On :29 அக்டோபர் 2024, 12:55 am IST

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்.31 -ஆம் தேதி தீபாவளி ஆஸ்தான உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்காக அக். 30-ஆம் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இதை பக்தா்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.