திருமலையில் அக். 31-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து
Updated On :28 அக்டோபர் 2024, 7:25 pm









