கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு ஒத்திவைப்பு

ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படாது.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

ஒரு சில நிா்வாகக் காரணங்களால் டிசம்பா்-2025 ஆன்லைன் ஒதுக்கீட்டுடன் டிசம்பா்-29, 30 மற்றும் 31, 2025 (வைகுண்ட துவார தரிசனம்) தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படாது.

இந்த டிக்கெட்டுகளை வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட அட்டவணை உரிய நேரத்தில் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

எனவே பக்தா்கள் தரிசன டிக்கெட்டு முன்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.