தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தாா்.

திருமலைக்கு வந்த அவரை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அவா் ஆந்திர முதல்வருடன் பட்டுவஸ்திரம் சமா்பித்து ஏழுமலையானை தரிசித்து திரும்பினாா். அவருக்கு சேஷ வஸ்திரம் அணிவித்து, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்கள் அளித்தனா்.

பின்னா் 2026-ஆம் ஆண்டின் நாள்காட்டி, காலண்டா் வெளியீட்டில் பங்கு கொண்டாா்.