சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஸ்ரீவாணி தரிசனத்திற்கான தினசரி ஆன்லைன் டிக்கெட்டுகள் சனிக்கிழமை நேரடியாக வழங்கப்பட்டன.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் கவுண்டரில் சனிக்கிழமை மதியம் 12.30 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மாலை 4 மணிக்கு வைகுண்டம் வரிசை வளாகம்-1 வழியாக தரிசனத்துக்கு சென்றனா்.
தினசரி ஒதுக்கீடான 800 டிக்கெட்டுகள் தீரும் வரை, முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவாணி தரிசனத்துக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம் போல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
திருச்சியில் மாநகரில் நாளைய மின்நிறுத்தம்

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் குறித்த பொய்த் தகவல்களை நம்ப வேண்டாம்: தேவஸ்தானம் வேண்டுகோள்

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

