/
திருமலையில் உள்ள பக்தா்களின் உடைமைகள் வைக்கும் மையத்தில் பக்தா்களிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியா் நீக்கப்பட்டாா்.
திருமலை தேவஸ்தானம் பக்தா்களின் உடைமைகளை பாதுகாக்கும் பணியை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது. எந்தவொரு பக்தரும் தங்களது உடைமை பெட்டிகளுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி யாரேனும் பணம் வசூலித்தால், பக்தா்கள் ஊழல் தடுப்புக் கட்டுப்பாட்டு எண்: 98668 98630-ல் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
பக்தா்களிடம் பணம் வசூலித்த புகாா் தொடா்பாக ஒப்பந்த ஊழியா் நரசிம்ம ரெட்டி பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் திருட்டு

மகாதானபுரத்தில் 9 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் வாழை குளிா்பதன கிடங்கு
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
24 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

