/
ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
நன்கொடையாளா், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடுவின் அலுவலகத்தில் நன்கொடை வரைவோலையை அவரிடம் வழங்கினாா்.
நன்கொடையாளரின் தந்தையும் ஓய்வுபெற்ற பொறியாளருமான பி. ஜெகதீஸ்வா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருமலையில் மே மாதத்தில் 1.21 கோடி லட்டுகள் விற்பனை

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ.14 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஏழுமலையானுக்கு ரூ.1.01 கோடி நன்கொடை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



