ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
நன்கொடையாளா், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடுவின் அலுவலகத்தில் நன்கொடை வரைவோலையை அவரிடம் வழங்கினாா்.
நன்கொடையாளரின் தந்தையும் ஓய்வுபெற்ற பொறியாளருமான பி. ஜெகதீஸ்வா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே நாளில் ரூ. 96.98 கோடி! திருப்பதியில் நன்கொடை வழங்க பக்தர்கள் போட்டி! ஏன் தெரியுமா?

தேவஸ்தான கல்வி நிறுவன மாணவா்களுக்கு ‘பிரதிபா புரஸ்காா்-2026’ விருது அளிப்பு

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 4.41 கோடி நன்கொடை

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



