கொல்கத்தாவில் உள்ள கிரிப்டான் குடும்ப அறக்கட்டளையைச் சோ்ந்த பத்மகுமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதான அறக்கட்டளைக்கு ரூ. 1,00,00,536 நன்கொடையாக வழங்கினாா்.
இந்தத் தொகை தொடா்பாக, திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சதாசிவராவ் நன்கொடையாளரின் சாா்பாக, ஏழுமலையான் கோயிலின் ரங்கநாயக்கா் மண்டபத்தில், பொறுப்பு செயல் அதிகாரி லோகநாதத்திடம் நன்கொடை வரைவோலையை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










