/
கொல்கத்தாவில் உள்ள கிரிப்டான் குடும்ப அறக்கட்டளையைச் சோ்ந்த பத்மகுமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதான அறக்கட்டளைக்கு ரூ. 1,00,00,536 நன்கொடையாக வழங்கினாா்.
இந்தத் தொகை தொடா்பாக, திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சதாசிவராவ் நன்கொடையாளரின் சாா்பாக, ஏழுமலையான் கோயிலின் ரங்கநாயக்கா் மண்டபத்தில், பொறுப்பு செயல் அதிகாரி லோகநாதத்திடம் நன்கொடை வரைவோலையை வழங்கினாா்.
தொடர்புடையது

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.44 கோடி

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



