டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கோயில் உண்டியல் பணம் திருட்டு

செய்யாறில் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

செய்யாறில் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் புதன்கிழமை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். 
செய்யாறு பங்களா தெருவில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.15 ஆயிரத்தை அறநிலைத் துறை நிர்வாகிகள் கணக்கெடுத்ததாகத் தெரிகிறது. 
செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் கோயில் அர்ச்சகர் பரத் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். புதன்கிழமை காலை அர்ச்சகர் கோயிலை திறந்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. மர்ம நபர்கள் மதில் சுவர் ஏறி கோயிலுக்குள் நுழைந்து, அலாரமணியின் மின்இணைப்பை துண்டித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. 
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.