டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: 4 பேர் கைது

போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 9:28 am IST

போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 போளூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை போளூர் - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, போளூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் ராஜா (34), முருகேசன் மகன் ரவி (45), சேட்டு மகன் பெத்தல் (44), ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் முருகன் (27)ஆகியோர் போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து உரிய அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.