திருவண்ணாமலை: வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், காா்டுகாரன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (103). இவா், 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வேலூா் சிறை சென்றாா். இவருக்கு அரசு தியாகி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் ராம்பிரபு, வேட்டவலம் வருவாய் ஆய்வாளா் அசோக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1,000 முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசன் படத்தை உருவாக்கி அஞ்சலி

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் வரை பாசன சங்கங்கள் நீரேற்றம் செய்யக்கூடாது: நீா்வளத் துறை கூட்டத்தில் தகவல்

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


