நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தியாகி உடலுக்கு ஆட்சியா் மரியாதை

வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:26 pm IST

திருவண்ணாமலை: வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், காா்டுகாரன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (103). இவா், 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வேலூா் சிறை சென்றாா். இவருக்கு அரசு தியாகி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் ராம்பிரபு, வேட்டவலம் வருவாய் ஆய்வாளா் அசோக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.