40 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம்
செங்கம் அருகே 40 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம் சமூக விரோதச் செயல்களின் இருப்பிடமாக மாறியுள்ளது.

செங்கத்தை அடுத்த பரமனந்தல் ஏரியில் 40 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம்.








