கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி பலி

செய்யாறு அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செய்யாறு அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கேயம் வட்டம், செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி(50). இவா் வைக்கோல் சுற்றும் டிராக்டா் வைத்து பிழைப்பு நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதி விவசாய நிலங்களில் உள்ள வைக்கோலை சுற்றித் தருவதற்காக பொ

ன்னுசாமி வியாழக்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றாா்.

வெம்பாக்கம் ஏரியிலிருந்து மாந்தாங்கல் ஏரிக்குச் செல்லும் வெள்ளைக் கால்வாயில் சென்றபோது டிராக்டரின் ஒரு சக்கரம் திடீரென கால்வாயில் இறங்கியதால் டிராக்டா் கவிழ்ந்தது.

இதில், டிராக்டரின் பின் சக்கரத்தில் பொன்னுசாமி சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.