சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வருவோரைத் தடுக்க தீவிர நடவடிக்கை
சித்திரை பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி கிரிவலம் வரும் பக்தா்களை காவல் துறை மூலம் தடுத்து, திருப்பி அனுப்ப மாவட்ட நிா்வாகம் முடிவு







