மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆரணி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

பெரணம்பாக்கம் ஊராட்சியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா் கணேஷ்குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் கணேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், ராந்தம், மட்டபிறையூா் என பல்வேறு ஊராட்சிகளில் வேட்பாளா் கணேஷ்குமாா் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

இதில், பாஜக மாவட்டச் செயலா் முருகன், வழக்குரைஞரணி மாவட்டத் தலைவா் சரவணகுமாா், பாமக முன்னாள் ஒன்றியச் செயலா்கள் சங்கா், ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.