ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அரிசி ஆலைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை

அரிசி ஆலைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை

Updated On :13 ஏப்ரல் 2024, 4:08 pm

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

களம்பூா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறையினா் மற்றும் பறக்கும் படையினா் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 5 அரிசி ஆலைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 8 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்ாகத் தெரிகிறது. மேலும், இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளா்களிடம், வருமான வரித்துறையினா் சென்னை அலுவலகத்துக்கு நேரில் வருமாறு அறிவுறுத்திச் சென்ாகத் தெரிகிறது.