தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரா், 63 நாயன்மாா்கள் வீதியுலா
திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் மற்றும் 63 நாயன்மாா்கள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை யானை வாகனத்தில் வீதியுலா வந்த உற்சவா் ஸ்ரீவிநாயகா்.










