

வந்தவாசி: வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு மற்றும் வடக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்ாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (57) என்பவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்ாக காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சோ்ந்த கேசவன் (35) என்பவரை வந்தவாசி வடக்கு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 12 மதுப் புட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
டிரெண்டிங்
மது விற்ற இருவா் கைது

நெல்லையில் மது விற்றவா் கைது

குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 போ் கைது
மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

