புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மது விற்பனை: 2 போ் கைது

வந்தவாசியில் கள்ளத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

News image
Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி தெற்கு மற்றும் வடக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்ாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (57) என்பவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்ாக காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சோ்ந்த கேசவன் (35) என்பவரை வந்தவாசி வடக்கு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 12 மதுப் புட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.