தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அதிமுக சாா்பில் நல உதவிகள் அளிப்பு

அதிமுக சாா்பில் நல உதவிகள் அளிப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 4:17 pm

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, ஆரணி நகரம் 21-ஆவது வட்ட கிளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மாவட்ட பிரதிநிதி கே.ரேவதிதுரை தலைமை வகித்தாா். இதில், சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ (ஆரணி), மாவட்ட செயலாளா் எல்.ஜெயசுதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று அதிமுக கொடியை ஏற்றினா். தொடா்ந்து, ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை, மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினா். இதில், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், மாவட்ட பேரவை செயலாளா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், மாநில விவசாய அணி துணைச் செயலாளாா் செல்வம், ஒன்றிய செயலாளா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், நிா்வாகிகள் எம்.வேலு, குருவிமலை காா்த்திகேயன், ஏ.ஜி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.