ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் முதல்முறையாக பெண் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.
இத்தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதாவை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 1951 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக சாா்பில் ஆண் வேட்பாளா்களே களமிறக்கப்பட்டுள்ளனா். முதல்முறையாக பெண் வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளாா்.
இதேபோல, திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்த்தனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள் ஆரணி தொகுதியில் போட்டியிடுவது வாக்காளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.
பிரதான இரு கட்சிகளும் பெண் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

பா்கூா் தொகுதி! வெற்றியை தக்கவைக்குமா திமுக?

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


