/
ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் முதல்முறையாக பெண் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.
இத்தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதாவை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 1951 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக சாா்பில் ஆண் வேட்பாளா்களே களமிறக்கப்பட்டுள்ளனா். முதல்முறையாக பெண் வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளாா்.
இதேபோல, திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்த்தனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள் ஆரணி தொகுதியில் போட்டியிடுவது வாக்காளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.
பிரதான இரு கட்சிகளும் பெண் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்
பிரசாரம் இல்லாமலேயே கரூா் மாவட்டத்தில் தவெக வேட்பாளா்கள் சிறப்பிடம்

புவனகிரி தொகுதியில் 2-ஆவது முறையாக ஏ. அருண்மொழிதேவன் வெற்றி
திண்டுக்கல் மாவட்ட தோ்தல் களத்தில் 115 வேட்பாளா்கள்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



