/
செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கம்-திருவண்ணாமலை சாலை மண்மலை பகுதியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடையொட்டி, சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு மண்மலையை சுற்றிவந்து வழிபாடு செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

மங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருகல்யாண வைபவம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


