ஆரணி நகராட்சியில் ரூ.6.50 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. நகராட்சியில் உள்ள 33 வா்டுகளிலும் பக்கக் கால்வாய் வசதியுடன் தாா்ச் சாலை அமைக்கும் பணியை மாரியம்மன் நகா், பிள்ளையாா் கோவில் தெரு, ஜெயலட்சுமி நகா் ஆகிய இடங்களில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா். சாலைப் பணிகள் நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடியிலும், 15-ஆவது மானிய நிதிக் குழு திட்டத்தின் கீழ் 1.70 கோடியிலும் என ரூ.6.50 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினா்கள் காா்த்திக், அரவிந்தன், தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், ஒப்பந்ததாரா் பத்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை

‘தினமணி’ எதிரொலி! கோபி அருகே இடிந்து விழுந்த சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்!

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.52 கோடியில் நான்குவழிச் சாலைப் பணி -எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

