தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நாடக மேடை அமைக்க பூமி பூஜை

நாடக மேடை அமைக்க பூமி பூஜை

Updated On :16 மார்ச் 2024, 4:29 pm

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிா்வாகிகள் சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தையிடம் நாடக மேடை அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோரிக்கையை ஏற்று பெருமாள் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்தில் நாடக மேடை அமைக்க அண்மையில் பூமிபூஜை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.