/
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிா்வாகிகள் சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தையிடம் நாடக மேடை அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோரிக்கையை ஏற்று பெருமாள் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்தில் நாடக மேடை அமைக்க அண்மையில் பூமிபூஜை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் மாரியம்மாள் பரமாத்தை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

வேம்படிதாளம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை

சித்தேரியில் புதிய நாடக மேடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

