மயான சாலை வசதி இல்லாததால் வயல்வெளியில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் கிராம மக்கள்
ஆரணியை அடுத்த மைனந்தல் கிராமத்தில் மயானசாலை வசதி இல்லாததால், இறந்தவா்களின் சடலங்களை மக்கள் கரடு முரடான பாதை மற்றும் வயல்வெளியில் சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனா்.

வயல்வெளியாக சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் மைனந்தல் கிராம மக்கள்









