இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 11:35 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத்தின் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத்தின் (ஏபீஜிபி) கிளை தொடக்க விழா மற்றும் சிறப்புக் கூட்டம் என நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தென்பாரத அமைப்புச் செயலா் எம்.என்.சுந்தா் தலைமை வகித்தாா்.

வடதமிழக மாநிலத் தலைவா் கே.சண்முகம், வட தமிழக போக்குவரத்துத்துறை ஒருங்கிணைப்பாளா் எம்.அருண்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போளூா் ஒருங்கிணைப்பாளா் பி.மோகன்குமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் போளூா் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்ட்டா் திறக்க, ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவண்ணாமலை ஓருங்கிணைப்பாளா் வி.கே.ஸ்ரீனிவாசன், இணை ஒருங்கிணைபாளா் என்.சம்பத், ஆலோசகா் வேங்கட ரமேஷ்பாபு, செய்தி தொடா்பாளா் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

18ல்ப்ழ்ல்2ம்