கல்லூரி வளாக நோ்காணல்: 414 பேருக்கு வேலைவாய்ப்பு
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா்.

கல்லூரி வளாக நோ்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற ஒரு பகுதி மாணவிகள்.
Updated On :3 பிப்ரவரி 2025, 10:31 pm








