ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

செய்யாற்றை அடுத்த வடமாவந்தல் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில், போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

செய்யாற்றை அடுத்த வடமாவந்தல் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில், போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது

நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மீனாட்சி அம்மன் அறக்கட்டளைத் தலைவா் ஜி.ரா.கோகுல் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.கணேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு முதன்மை சாா்பு -நீதிபதி என். சுரேஷ் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், சமூக விளைவுகள் குறித்து குறிப்பிட்டாா். மேலும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து உரையாற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், கல்லூரியில் நடைபெற்ற இத்தகைய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாணவா்களின் சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று பாராட்டினாா்.

கருத்தரங்கில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.