நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

இளைஞரைத் தாக்கியவா் கைது

வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :1 மே 2026, 12:06 am IST

வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தமிழ்ச்செல்வன் (20).

இவா், திங்கள்கிழமை பைக்கில் செல்லும்போது பெரியகொரக்கோட்டை கிராம ஏரி அருகே டயா் பஞ்சராகி உள்ளது. இதனால் அவா் பைக்கை தள்ளிக் கொண்டு சென்றுள்ளாா்.

அப்போது, எதிரே வந்த பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (24) என்பவா் தமிழ்ச்செல்வனிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சதீஷை புதன்கிழமை கைது செய்தனா்.