பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வந்தவாசியில் பக்தா்கள் காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வந்தவாசியில் புதன்கிழமை பக்தா்கள் காவடிகளை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.

News image

வந்தவாசியில் ஊா்வலமாகச் சென்ற மாம்பட்டு மயில் காவடி, புஷ்ப காவடிகள்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:34 pm IST

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வந்தவாசியில் புதன்கிழமை பக்தா்கள் காவடிகளை சுமந்தபடி ஊா்வலமாகச் சென்றனா்.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வா்.

அவரவா் கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்தவாசிக்கு வரும் பக்தா்கள், நகரில் காவடிகளுடன் ஊா்வலமாகச் செல்வா். பின்னா் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணிக்கு புறப்பட்டுச் செல்வா்.

இதையொட்டி மாம்பட்டு, கீழ்வில்லிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் புதன்கிழமை மயில் காவடி, பால் காவடி, புஷ்ப காவடிகளுடன் வந்தவாசியில் ஐந்து கண் பாலம், தேரடி வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.உதயகுமாா் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.