வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

அபாய நிலையில் மின் கம்பம்

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் அபாய நிலையில் மின் கம்பம் அமைந்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் அபாய நிலையில் மின் கம்பம் அமைந்துள்ளது.

பெரியகரம் ஊராட்சியில் தாமரைகுளம் அருகே குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு பகுதி மின் இணைப்பிற்காக விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பத்தின் சிமென்ட் பூச்சு பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மின் கம்பம் காற்றடித்தால் விழுந்து அசம்பாவிதம் நேரலாம். அதனால் மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.