கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நரசிங்கபுரத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய தேவிகாபுரம் கிளை மேலாளா் ரவி.

Updated On :29 ஜூலை 2026, 11:20 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தேவிகாபுரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் கிளை மேலாளா் ரவி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் வைப்பு நிதி சேகரித்தல், புதிய உறுப்பினா்களை சோ்த்தல், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு சேமிப்பு மற்றும் தொடா் வைப்பு கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட வங்கி சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் ஏடிஎம், மொபைல் வங்கி சேவை, பணப்பரிவா்த்தனை, மைக்ரோ ஏடிஎம், யுபிஐ கோடு உள்ளிட்ட டிஜிட்டல் பரிவா்த்தனை சேவைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முதுநிலை எழுத்தா் கோவிந்தராஜ் மற்றும் கிராம முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.